பவளத்தாலி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பவளத்தாலி என்பது தமிழர்களில் சில குறிப்பிட்ட சமூகத்து பெண்கள் அணியும் அணிகலன் ஆகும். விளக்கீடு கல்யாணம் என்ற நிகழ்ச்சியில் இது அணியப்படுகிறது. பெண்னிற்கு 5, 7 அல்லது 9ஆவது வயதில் இதை அணிகின்றனர். திருமணமான பின்பு இதை அணிவதில்லை.
அணிவதன் காரணம்[தொகு]
இதை இளம் வயதிலேயே அணிவதால் அந்த பெண்ணைப் பார்க்கும் ஆண்கள் அவளுக்கு திருமணம் ஆகிவிட்டதென எண்ணி தவறான நோக்கத்துடன் நெருங்கமாட்டார்கள் என்பதால் இதை அணிவதாக அச்சமூகத்தினர் கூறுவதுண்டு.