பவளத்தாலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பவளத்தாலி என்பது தமிழர்களில் சில குறிப்பிட்ட சமூகத்து பெண்கள் அணியும் அணிகலன் ஆகும். விளக்கீடு கல்யாணம் என்ற நிகழ்ச்சியில் இது அணியப்படுகிறது. பெண்னிற்கு 5, 7 அல்லது 9ஆவது வயதில் இதை அணிகின்றனர். திருமணமான பின்பு இதை அணிவதில்லை.

அணிவதன் காரணம்[தொகு]

இதை இளம் வயதிலேயே அணிவதால் அந்த பெண்ணைப் பார்க்கும் ஆண்கள் அவளுக்கு திருமணம் ஆகிவிட்டதென எண்ணி தவறான நோக்கத்துடன் நெருங்கமாட்டார்கள் என்பதால் இதை அணிவதாக அச்சமூகத்தினர் கூறுவதுண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பவளத்தாலி&oldid=1998092" இலிருந்து மீள்விக்கப்பட்டது