விஜய கணபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தத்வநீதி" என்னும் நூலில் காணப்படும் விஜய கணபதியின் உருவப்படம்.

விஜய கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 14வது திருவுருவம் ஆகும்.

திருவுருவ அமைப்பு[தொகு]

பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம், இவற்றைத் தரித்தவரும் பெருச்சாளி வாகனத்தில் வீற்றிருப்பவரும் செந்நிறமானவராகவும் விளங்குவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய_கணபதி&oldid=3365726" இலிருந்து மீள்விக்கப்பட்டது