ராகவர்த்தனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராகவர்த்தனி கருநாடக இசையின் 32 வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 32 வது இராகத்திற்கு ராகசூடாமணி என்ற பெயர்.

இலக்கணம்[தொகு]

ராகவர்த்தனி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி331 ப த1 நி2 ஸ்
அவரோகணம்: ஸ் நி21 ப ம13 ரி3
  • ருது என்றழைக்கப்படும் 6 வது சக்கரத்தில் 2 வது மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், ஷட்சுருதி ரிஷபம் (ரி3), அந்தர காந்தாரம்(க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

சிறப்பு அம்சங்கள்[தொகு]

உருப்படிகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராகவர்த்தனி&oldid=3830710" இலிருந்து மீள்விக்கப்பட்டது