தீபம் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தீபம் 1960 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் நா. பார்த்தசாரதி ஆவார். இது இலக்கிய வாதிகளின் சிறுகதை, குறிப்பு, கட்டுரை, கடிதங்கள், நேர்காணல் ஆகியனவற்றை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீபம்_(இதழ்)&oldid=3450395" இலிருந்து மீள்விக்கப்பட்டது