நளினகாந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நளினகாந்தி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 27 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பாண" என்றழைக்கப்படும் 5வது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய சரசாங்கி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்[தொகு]

ஆரோகணம்: ஸ க3 ரி21 ப நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி3 ப ம13 ரி2
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

உருப்படிகள்[தொகு]

  1. கிருதி : "மனவியானகிஞ்சரா" - ஆதி - தியாகராஜர்.

நளினகாந்தி இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்[தொகு]

  1. எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நளினகாந்தி&oldid=3588571" இலிருந்து மீள்விக்கப்பட்டது