அப்புத்தளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

6°46′46″N 80°58′0″E / 6.77944°N 80.96667°E / 6.77944; 80.96667

அப்புத்தளை

அப்புத்தளை
மாகாணம்
 - மாவட்டம்
ஊவா மாகாணம்
 - பதுளை
அமைவிடம் 6°46′00″N 80°58′00″E / 6.7667°N 80.9667°E / 6.7667; 80.9667
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 1431 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)


அப்புத்தளை (Haputale) இலங்கையின் ஊவா மாகாணம், பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் இடல்கசின்ன, தியத்தலாவை தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன. கொழும்பையும் கல்முனையையும் இணைக்கு ஏ-4 பெருந்தெருவிலிருந்து பெரகலையிலிருநது பிரிந்து பண்டாரவளை நோக்கிச் செல்லும் பெருந்தெரு வழியாகவும் அப்பௌத்தளை நகரை அடையலாம். அப்புதளை நகரம் இலங்கையின் மத்திய மலைநாடை தெற்கிலிருந்து அடைய கூடிய ஒரு கணவாயாக காணப்படுகிறது.

ஆதாரம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்புத்தளை&oldid=2221051" இலிருந்து மீள்விக்கப்பட்டது