அய்ய நாடார் ஜானகியம்மாள் கல்லூரி

ஆள்கூறுகள்: 9°28′21″N 77°45′05″E / 9.472588°N 77.75138°E / 9.472588; 77.75138
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி
குறிக்கோள் ஆங்கிலத்தில்இறைவனுக்கும் நாட்டுக்கும்
நிறுவப்பட்டது1963
வகைபொது
அறக்கட்டளைதமிழ் நாட்டு மத்திய அரசு ஆதரவு
மாணவர்கள்3315
பட்டப்படிப்பு2360
பட்ட மேற்படிப்பு955
முனைவர் பட்டப்படிப்பு71
அமைவுசிவகாசி, தமிழ்நாடு, இந்தியா
(9°28′21″N 77°45′05″E / 9.472588°N 77.75138°E / 9.472588; 77.75138)
பள்ளி வண்ணங்கள்uவெள்ளை, நீலம்         
விளையாட்டு விளிப்பெயர்ஏ. ஜே. கல்லூரி
இணையதளம்http://anjaconline.org

அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி என்பது தமிழ்நாடு, விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரி ஆகும்.[1][2][3]

வரலாறு[தொகு]

இக்கல்லூரி 1963 இல் தொழிலதிபர் ப. அய்யநாடார் என்பவரால் நிறுவப்பட்டது.

இக்கல்லூரி மதுரை காமாராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பு பெற்று, தன்னாட்சி நிலையை அடைந்து இயங்குகிறது.

பல்கலைக்கழகம்[தொகு]

இந்தக் கல்லூரியின் பல்கலைக்கழகம் சிவகாசியில் 175 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Madurai Kamaraj University - Official Site".
  2. Anjac Annual – 2009
  3. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 25 November 2020. பார்க்கப்பட்ட நாள் 1 July 2020.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)