சல்லி புருதோம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரெனே ஃபிரான்சுவா அர்மாண்டு புருதோம்
René François Armand Prudhomme
பிறப்பு(1839-03-16)16 மார்ச்சு 1839
பாரிஸ், பிரான்ஸ்
இறப்பு6 செப்டம்பர் 1907(1907-09-06) (அகவை 68)
சேட்னே-மலப்ரி, பிரான்ஸ்
தொழில்எழுத்தாளர் மற்றும் கவிஞர்
தேசியம்பிரெஞ்சு
குறிப்பிடத்தக்க விருதுகள்நோபல் இலக்கியப் பரிசு
1901

ரெனே ஃபிரான்சுவா அர்மாண்டு (சல்லி) புருதோம் (Sully Prudhomme, 16 மார்ச்சு 1839 – 6 செப்டம்பர் 1907) ஓர் பிரெஞ்சு எழுத்தாளரும் கவிஞரும் ஆவார். இவர் 1901 ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான முதல் நோபல் பரிசினை வென்றார்.

படைப்புகள்[தொகு]

கவிதைகள்[தொகு]

சல்லி புருதோம் எழுதியக் கவிதைகள்:

  • 1865: Stances et poèmes
  • 1866: Les épreuves
  • 1868: Croquis italiens
  • 1869: Les solitudes: poésies [Les écuries d’Augias]
  • 1872: Les destins
  • 1874: La révolte des fleurs
  • 1874: La France
  • 1875: Les vaines tendresses
  • 1876: Le zénith, previously published in Revue des deux mondes
  • 1878: La justice
  • 1865–1888: Poésie
  • 1886: Le prisme, poésies diverses
  • 1888: Le bonheur
  • 1908: Épaves

கட்டுரைகள்[தொகு]

சல்லி புருதொம் எழுதிய கட்டுரை மற்றும் வாழ்க்கை வரலாறுகள்:

  • 1883–1908: Œuvres de Sully Prudhomme
  • 1896: Que sais-je? (மெய்யியல்)
  • 1901: Testament poétique (கட்டுரைகள்)
  • 1905: La vraie religion selon Pascal (கட்டுரைகள்)
  • 1922: Journal intime: lettres-pensée (டையரி)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சல்லி_புருதோம்&oldid=3356902" இலிருந்து மீள்விக்கப்பட்டது