ஒளிதல் விளையாட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓடி ஒளிதலும் கண்டுபிடித்தலும் தொன்றுதொட்டு விளையாடப்பட்டுவரும் விளையாட்டுகளில் ஒன்று.

சங்கநூல் கலித்தொகையில் உள்ள பாடல்களில் ஒன்று இதனைக் குறிப்பிடுகிறது.[1]

தலைவன் கண்டுபிடிக்கட்டும் என்று தலைவி ஒளிந்துகொண்டாள். தலைவி கண்டுபிடிக்கட்டும் என்று தலைவன் ஒளிந்துகொண்டான். நெய்தல்நிலத்துச் செம்மணல் பொழிலில் இது நடைபெற்றது.

இவற்றையும் பார்க்க[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1.  
    நீடிதழ்த் தாழைத் துவர்மணல் கானலுள்
    ஓடுவேன் ஓடி ஒளிப்பேன் பொழில்தொறும்
    நாடுவேன் கள்வன் காத்திருக்கப் பாலன்கொல் - கலித்தொகை 144-27மு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒளிதல்_விளையாட்டு&oldid=3208413" இலிருந்து மீள்விக்கப்பட்டது