சுகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுகர் முனிவர்களுக்கு உபதேசித்தல்
பரிசிட்த்து மன்னனுக்கு சுகர் பாகவத புராணத்தை உபதேசித்தல்

சுகர் (Śuka) [1][2] சுகதேவர், சுகதேவ கோசுவாமி என அழைக்கப்படுபவர். வேதங்களை நான்காகப் பகுத்தவரும் பாகவதம் எனப்படும் புராணத்தை எழுதியவருமான வியாச முனிவரின் புதல்வன் ஆவார். மகாபாரததில் வரும் அர்ஜுனனின் பேரனான பரிட்சித்து மன்னன், தட்சகனால் கடிபட்டு இறக்கும் தறுவாயில் அவனுக்கு பாகவதத்தை உபதேசித்தார்.[3] இவர் அத்வைத இருடிகளின் மரபு வழியில் வந்த ஐந்தாவது இருடி ஆவார். சீவ முக்தி எனப்படும் துறவு நிலையை அடைந்தவர்.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகர்&oldid=3918230" இலிருந்து மீள்விக்கப்பட்டது