சென்னைத் தமிழ் அல்லது மெட்ராஸ் பாஷை (Madras Tamil, Madras Bashai) என்பது சென்னையை பூர்வீகமாக கொண்ட மக்களால் பேசப்படும் வட்டார வழக்கு மொழியாகும். சிறிது தெலுங்கு கலந்த பேசப்படும் இது மற்ற எல்லா இடங்களில் பேசும் தமிழில் இருந்து வேறுபட்டது. பிற மாவட்ட மக்களும், மாநில மக்களும் சென்னையில் அதிக அளவில் குடியேறியதால் வடசென்னையை தவிர்த்து மற்ற இடங்களில் பெரும்பாலும் வழக்கற்று போய்விட்டது. அர்பன்தமிழ் என்ற இணையத் திட்டத்தின் மூலம் சில சொற்கள் சேகரிக்கப்பட்டிருக்கின்றன.[1]
ஆங்கிலம். கிழக்கிந்திய நிறுவன உத்தியோகபூர்வ தொடர்பாடல் "O. C." என ("On Company's service") என முத்திரையிடப்பட்டது. "O. C." எனும் சொல் இலவசமாகக் கொடுக்கப்படுவதற்கு பின்னர் பயன்பட்டது.[2][6]