கேர்டா டேரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எசுப்பானியாவில் கேர்டா டேரோ, சூலை 1937

கேர்டா டேரோ (Gerda Taro, ஆகத்து 1, 1910 - சூலை 26, 1937) புகழ்பெற்ற புகைப்படக் கலைஞராவார். இவர் போர்க்களத்தில் புகைப்படம் பிடித்து பிரபலமானவர்.

இளம்பருவம்[தொகு]

இவர் 1910ஆம் ஆண்டு செருமனியில் போலிய யூதக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். இவர் தன் வாழ்வின் பெரும்பகுதியை புகைப்படக் கலைஞராக கழித்தார். செருமானிய நாட்சிகள் மக்களுக்கு எதிராக நடத்திய போர்களின் போது போர்க்களக் காட்சிகளை படம்பிடித்துக் காட்டினார்.

இறுதிக் காலம்[தொகு]

இவர் மீதான கோபத்தில், குடும்பத்துடன் நாடு கடத்தப்பட்டார். சிறையிலிருந்து விடுதலையாகி, கடைசிவரை குடும்பத்தினரை பார்க்க முடியாமலே இறந்தார். இவர் மேற்கொண்ட தியாக வாழ்வினால், அரச குடும்பத்தினரை மட்டும் புதைக்கும் மயானத்தில் இவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேர்டா_டேரோ&oldid=2229591" இலிருந்து மீள்விக்கப்பட்டது