நுமா பாம்பிலியசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கி. மு. 48இன் ஒரு தெனாரியசு நாணயத்தில் நுமாவின் சித்தரிப்பு

நுமா பாம்பிலியசு (அண். கி. மு. 753 - 672, ஆட்சி 715 - 672) என்பவர் தொன்மவியலின் படி உரோமின் இரண்டாவது மன்னன் ஆவார். உரோமுலசுவுக்குப் பிறகு 1 ஆண்டு இடைவெளிக் காலம் கழிந்த பிறகு இவர் அரியணைக்கு வந்தார்.[1] இவர் சபைன் பூர்வீகத்தைக் கொண்டவராவர். உரோமானிய நாட்காட்டி, மார்சின் வழிபாட்டு முறை, ஜூபிட்டரின் வழிபாட்டு முறை, உரோமுலசுவின் வழிபாட்டு முறை மற்றும் சமயத் தலைவரின் அலுவலகம் போன்ற உரோமின் மிக முக்கியமான சமய மற்றும் அரசியல் அமைப்புகளுக்கு இவர் காரணமாகக் கூறப்படுகிறார்.[1]

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 "Numa Pompilius | Biography, Reign, & Facts". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-17.

ஆதாரங்கள்[தொகு]

முதன்மை[தொகு]

இரண்டாம் நிலை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நுமா_பாம்பிலியசு&oldid=3650773" இலிருந்து மீள்விக்கப்பட்டது