பெத்தநாயக்கன்பாளையம் ஆட்கொண்டீஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெத்தநாயக்கன்பாளையம் ஆட்கொண்டீஸ்வரர் திருக்கோயில், சேலம்
பெயர்
புராண பெயர்(கள்):பிருகன்நாயகிபுரி
பெயர்:பெத்தநாயக்கன்பாளையம் ஆட்கொண்டீஸ்வரர் திருக்கோயில், சேலம்
அமைவிடம்
ஊர்:பெத்தநாயக்கன்பாளையம்
மாவட்டம்:சேலம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஆட்கொண்டீஸ்வரர்
தாயார்:அகிலாண்டேஸ்வரி
தல விருட்சம்:வில்வ மரம்
தீர்த்தம்:வசிஷ்ட நதி
வரலாறு
தொன்மை:500 ஆண்டுகளுக்கு முன்

அருள்மிகு ஆட்கொண்டீஸ்வரர் திருக்கோயில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில், பெத்தநாயக்கன்பாளையம் என்னுமிடத்தில் உள்ளது.

தல வரலாறு[தொகு]

இலிங்கத்தின் கீழ்ப்பகுதி தாமரை போன்ற வடிவமைப்பில் உள்ளது

தெய்வங்கள்[தொகு]

முக்கிய பண்டிகைகள்[தொகு]

இங்கு தமிழ் புத்தாண்டு, சித்ரா பௌர்ணமி, திருவாதிரை, ஆடிப்பெருக்கு ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம்,சிவராத்திரி, நவராத்திரி, ஆங்கிலப் புத்தாண்டு, பிரதோஷம், வைகாசி விசாகம், தை அமாவாசை , விநாயகர் சதுர்த்தி, மாசி மகம், கார்த்திகை தீபம், போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.

உசாத்துணை[தொகு]