ஈழத்தமிழர் உதவி அமைப்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுனாமியின் பாதிப்புக்குள்ளான மக்களுக்கும், நீண்ட போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நேரடியாகவும் பல்வேறு நிறுவன கட்டமைப்புக்கள் மூலமும் புகலிட ஈழத்தமிழர் உதவி வருகின்றார்கள். சுகாதாரம், கல்வி, தொழினுட்பம், புனர்வாழ்வு/புனர் நிர்மானம், பொருளாதார மேம்பாடு, ஊடக ஆதரவு, பிரச்சார ஆதாரவு என பல வழிகளில் அவர்கள் உதவி வருகின்றார்கள். பின்வருவன அவர்களின் செயல் திட்டங்களின், நிறுவனங்களின் ஒரு பட்டியல்.

சுகாதாரம்/உடல்நலம்[தொகு]

தொழினுட்பம்[தொகு]

புனர்வாழ்வு/புனர் நிர்மானம்[தொகு]

பொருளாதார மேன்பாடு[தொகு]

மாணவர்/இளைஞவர் அமைப்புகள்[தொகு]

போராட்ட ஆதரவு[தொகு]

ஊடகங்கள்[தொகு]