கே. ஜி. மணியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. ஜி. மணியம் (பிறப்பு சனவரி 2 1936) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். நீதிவாளன் எனும் புனையப்பெயரில் எழுதிவரும் இவர் ஓய்வு பெற்ற தோட்ட அதிகாரியாவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1960 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் கட்டுரைகளை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்[தொகு]

  • "செம்மண் வாசனை"

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஜி._மணியம்&oldid=3241490" இலிருந்து மீள்விக்கப்பட்டது