இந்திரா பிரியதர்சினி சட்டக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திரா பிரியதர்சினி சட்டக் கல்லூரி (Indira Priyadarshini Law College) என்பது இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் பிரகாசம் மாவட்டத்தின் ஓங்கோல் நகரில் அஞ்சய்யா சாலைக்கு அருகில் அமைந்துள்ள ஒரு தனியார் சட்டப் பள்ளி ஆகும்.[1] பிரகதி வித்யா சமிதி என1984-85ஆம் தோற்றுவிக்கப்பட்ட இந்நிறுவனம், 1994-95ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் இச்சட்டப் பள்ளி 3 வருட இளங்கலைச் சட்டம் படிப்பினையும், 1997-98 முதல் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பி. ஏ., எல். எல். பி . படிப்புகளை வழங்குகிறது.[2] இக்கல்லூரி இந்திய வழக்குரைஞர் கழகம், புது தில்லி மற்றும் ஆச்சார்யா நாகார்ஜுனா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. தற்பொழுது இக்கல்லூரி ஹூப்பள்ளியில் உள்ள கர்நாடக மாநில சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட நிறுவனம் 1991-ல் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயரில் நிறுவப்பட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Indira Priyadharsini Law College, Ongole, Prakasam, Andhra Pradesh, India, Group ID:-Contact Address, Phone, EMail, Website, Courses Offered, Admission". Webindia123.com career. பார்க்கப்பட்ட நாள் 2019-11-05.
  2. "Naukri reCAPTCHA". verify.shiksha.com. பார்க்கப்பட்ட நாள் 2019-11-05.
  3. "Home Page". iplawcollegeongole.in. Archived from the original on 2019-11-05. பார்க்கப்பட்ட நாள் 2019-11-05.