பா. ஆனந்தகுமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பா. ஆனந்தகுமார் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியரும், தமிழறிஞரும், மொழிபெயர்ப்பாளரும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

பா. ஆனந்தகுமார் மதுரை மாவட்டத்தில் அ.பாதமுத்து, சந்தோசம் ஆகியோருக்குப் பிறந்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுகலை, முனைவர் பட்டங்களைத் தமிழ்த்துறையில் பெற்றுள்ளார்.

இவரது ஆய்வுகள் மற்றும் எழுதிய நூல்கள்[தொகு]

இவரது முனைவர் பட்ட ஆய்வு "பாரதியார், குமரனாசான், குரஜாடா அப்பாராவு கவிதைகளில் புனைவியல்" என்பதாகும். இவர் தொடர்ந்து ஆய்வுக் கட்டுரைகளையும், மொழிபெயர்ப்பு நூல்களையும் எழுதி வருகிறார்.

  • தெலுங்கு இலக்கிய வரலாறு
  • குஞ்ஞுண்ணி கவிதைகள் (மலையாள மொழிபெயர்ப்பு நூல்)
  • இந்திய ஒப்பிலக்கியம்
  • மனித இயந்திரம் (மலையாள நாவல் மொழிபெயர்ப்பு)
  • தமிழ் ஆராய்ச்சி வரலாற்றில் மார்க்சிய பேரொளி கா. சிவத்தம்பி
  • புலம் பெயர்ந்தோர் பனுவல்களும் மதிப்பீடுகளும்
  • தமிழ்ச் செவ்விலக்கியங்கள் மீள் வாசிப்பு
  • தனிநாயக அடிகளாரின் ஒப்பிலக்கியச் சிந்தனைகள்

விருதுகள்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பா._ஆனந்தகுமார்&oldid=3340183" இலிருந்து மீள்விக்கப்பட்டது