நல்லூர் (கன்னியாகுமரி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நல்லூர்
—  நகரம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
பேரூராட்சி தலைவர் =
மக்கள் தொகை

அடர்த்தி

17,989 (2011)

2,068/km2 (5,356/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 8.70 சதுர கிலோமீட்டர்கள் (3.36 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/nalloor/nalloor

நல்லூர் (ஆங்கிலம்: NALLUR), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்[தொகு]

கன்னியாகுமரியிலிருந்து 27 கிமீ தொலைவில் அமைந்த நல்லூருக்கு கிழக்கில் அரை கிமீ தொலைவில் மார்த்தாண்டம், மேற்கில் குழித்துறை 1 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

8.70 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 7 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி விளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5186 வீடுகளும், 17989 மக்கள்தொகையும் கொண்டது. [4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. நல்லூர் பேரூராட்சியின் இணையதளம்
  4. நல்லூர் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. Nalloor Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்லூர்_(கன்னியாகுமரி)&oldid=3030333" இலிருந்து மீள்விக்கப்பட்டது