விவேகபாநு (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விவேகபாநு 1903-ம் ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும்.

ஆசிரியர்[தொகு]

இதன் ஆசிரியர் எம்.ஆர். கந்தசாமிக் கவிராயர் ஆவார்.

உள்ளடக்கம்[தொகு]

இது தமிழ் மொழியின் ஆக்கங்களையும், கலை இலக்கிய பண்பாட்டுப் பதிவுகளையும், நடப்புச் செய்திகளையும் வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விவேகபாநு_(இதழ்)&oldid=1619348" இலிருந்து மீள்விக்கப்பட்டது