நாக. பத்மநாதன்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நாக. பத்மநாதன் ஈழத்து எழுத்தாளர். தமிழீழ விடுதலைப் போராட்ட நிகழ்வுகளை இலக்கியமாக்கும் பணியில் போராளிகளுடனேயே வாழ்ந்து கொண்டிருந்து பங்களிப்பவர். இவரது படைப்புகள் சிரித்திரன், சுடர், வெளிச்சம், சாளரம், ஆதாரம் போன்ற இதழ்களிலும் பிரசுமாகியுள்ளன.
வெளி வந்த நூல்கள்[தொகு]
- வள்ளுவர் வழியில், வீரம் மானம் (1992, தமிழ்த்தாய் வெளியீடு)
- அதிர்ச்சி நோய் எமக்கல்ல (உருவகக் கதைள், 1993, தமிழ்த்தாய் வெளியீடு)
வெளி இணைப்புகள்[தொகு]
- அதிர்ச்சி நோய் எமக்கல்ல நூலகத்தில்