செம்பியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செம்பியன் என்பவர் சோழர் குலத்தின் முன்னோனாக கருதப்படுகிறார். இந்திர விழாவை இவரே ஆரம்பித்தார்.[1] புறாவிற்காக சதையை அறுத்துக்கொடுத்தவர் என்று கூறப்பெறுகிறார்.[2]

இவரின் கதை வடபாரத சிபி மன்னனோடு ஒத்துப்போவதால் இருவரும் ஒருவரே என்று சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. சிலப்பதிகாரம், இந்திர விழுவூரெடுத்த காதை
  2. கலிங்கத்துப்பரணி, சோழர் வம்ச வர்ணனை
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்பியன்&oldid=2955359" இலிருந்து மீள்விக்கப்பட்டது