சம்புத்தத்வா ஜெயந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போத்காயா, புத்தர் அறிவொளியை அடைந்த இடம்

சம்புத்தத்வா ஜெயந்தி (Sambuddhatva jayanthi) சாஷம்புத்த ஜெயந்தி எனவும் அழைக்கப்படுவது பௌத்த உலகில் வைசாகத்தை முன்னிட்டு இது இலங்கை, நேபாளம் உள்ளிட்ட பல தேரவாத நாடுகளிலும் பிற நாடுகளின் பௌத்த சமூகங்களிலும் கொண்டாடப்படுகிற ஒரு புத்த மத விழா ஆகும். இந்த புனித நாள் உலகின் பல பகுதிகளிலும், முக்கியமாக கௌதம புத்தரின் பிறப்பிடமான நேபாளத்திலுள்ள லும்பினி போன்ற இடங்களில் கொண்டாடப்படுகிறது. புத்தரின் ஞானம் இந்த தருணத்தில் அதிகமாக கவனத்தில் கொள்ளப்பட்டு கொண்டாடப்படுகிறது. பாலி நியதியில் பாதுகாக்கப்பட்டுள்ள புத்தரின் போதனைகள் இந்த காலகட்டத்தில் தேரவாதத்தைப் பின்பற்றும் பௌத்தர்களிடையே மிகவும் பிரபலமாகின்றன.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்புத்தத்வா_ஜெயந்தி&oldid=3583909" இலிருந்து மீள்விக்கப்பட்டது