தாயத்து (ஆங்கிலப் புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாயத்து (The Talisman) வால்டர் ஸ்காட் எழுதிய ஸ்காட்டிஷ் புதினம். இது 1825ம் ஆண்டு சிலுவைப் போர் வீரர்களின் கதைத் தொகுப்பில் வெளியிடப்பட்டது.

அறிமுகம்[தொகு]

தாயத்து மூன்றாவது சிலுவைப் போரின் முடிவில் பாலஸ்தீனில் உள்ள முகாவில் துவங்கிறது. திட்டமிடப்பட்ட பிரிவினை வாத அரசியல், ரிச்சர்ட் லயன் ஹார்ட் அரசனின் உடல் நலக்குறைவு போன்ற காரணங்கள் சிலுவைப் போரில் ஆபத்தை விளைவிக்கின்றன.

முக்கிய கதாபாத்திரங்கள்[தொகு]

  • ஸர் கென்னத் - ஸ்காட்லாந்து இளவரசன்
  • சுல்தான் சலாதீன்
  • தியோடெரிக் - துறவி எங்கபி
  • ரிச்சர்ட் லயன்ஹார்ட் - இங்கிலாந்தின் ஆட்சியாளர்
  • பெரிங்காரியா - ரிச்சர்ட் மன்ன்னின் மனைவி
  • கலிஸ்டா - பெரிங்காரியாவின் உதவியாள்
  • நெக்பாடானஸ் - அரசியின் குள்ள மனிதன்
  • குனுவெரா - நெக்பாடானஸின் காதலி
  • அல் ஹக்கிம் - மருத்துவர் (பின்னர் சுல்தான் சலாதினாக கண்டறியப்படுபவர்)
  • எடித் பிளான்டிஜெனட் - ரிச்சர்ட் மன்ன்னின் ஹவின பெண்மணி
  • எர்ல் வாலன் ரோட் - ஹங்கேரிய போர்வீரன்
  • மராபவுட் – துருக்கிய வெஹியர்

மையக்கருத்து[தொகு]

ரிச்சர்ட் லயன் ஹார்ட் மன்ன்னுக்கு எதிராக சிலுவைப் போரை முடிவுக்கு கொண்டு வருதல், சுல்தான் சலாதீன் ஒழுக்கம்,[1] போன்றவை மையக் கருத்துக்களாக உள்ளன. இது ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது.

மேற்கோள்[தொகு]

  • Andrew Holt (5 May 2005). "Truth is the First Victim- Jonathan Riley-Smith". Crusades-encyclopedia.com. Retrieved 3 January2015.
  • "Kingdom of Heaven info page". Zombietime.com. Retrieved 3 January 2015.
  • Jamie Byrom, Michael Riley "The Crusades"

வெளிப்புற இணைப்பு[தொகு]