இரவிமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரவிமலை (Eravimala; ഇരവിമല) என்பது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆனைமலை மலைப்பகுதியில் அமைந்துள்ள மிக உயர்ந்த சிகரமாகும். இது கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் 7,880 அடிகள் (2,400 m) உயரத்தில் அமைந்துள்ளது.[1] இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள மிக உயர்ந்த 14 சிகரங்களுள் இதுவும் ஒன்று (கடல் மட்டத்திலிருந்து (2,000 மீட்டர்கள் (6,600 அடி)மேலே). இப்பகுதியில் உயர்ந்த சிகரம் ஆனைமுடியாகும். இது சுமார் 8,841 அடிகள் (2,695 m) உயரத்தில் உள்ளது.[2] இது தென்னிந்தியாவின் உயர்ந்த சிகரங்களுள் பத்தாவது ஆகும்.[3]

இடுக்கி மாவட்டத்தில் உள்ள மற்ற முக்கிய சிகரங்கள் (2,000 மீட்டருக்கு மேல்) கீழே கொடுக்கப்பட்டுள்ளன.[4]

  • ஆனைமலை
  • தேவிமலை
  • கரிம்குளம்
  • தேவிகுளம்
  • குமரிக்கல்
  • காட்டுமலா
  • பெருமாள்
  • குடூர்
  • சபரிமலை
  • காபூலா
  • கரிமலா
  • அஞ்சநாடு
  • சேந்தவரா

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mountains in Kerala". ENVIS Centre: Kerala State of Environment and Related Issues. Ministry of Environment & Forests, Govt. of India. பார்க்கப்பட்ட நாள் 12 June 2017.
  2. "Geography". Idukki: God's own district. District Administration, Idukki District. Archived from the original on 24 ஜூன் 2017. பார்க்கப்பட்ட நாள் 12 June 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Eravimala - Highest Peaks Of South India". Top10nos.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-08-20. Archived from the original on 2020-10-08. பார்க்கப்பட்ட நாள் 2020-08-23.
  4. "Geography". Idukki: God's own district. District Administration, Idukki District. Archived from the original on 24 ஜூன் 2017. பார்க்கப்பட்ட நாள் 12 June 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரவிமலை&oldid=3544015" இலிருந்து மீள்விக்கப்பட்டது