சக்குபாய் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சக்குபாய்
தயாரிப்புபருவ பிக்சர்ஸ்
கதைடி. சி. வடிவேலு நாயக்கர்
நடிப்புமதுரை ஆசாரி
கே. ஆர். சாரதாம்மாள்
வெளியீடுமார்ச்சு 24,1934
நாடு இந்தியா
மொழிதமிழ்

சக்குபாய் 1934-ஆம் ஆண்டு, மார்ச்சு 24இல் வெளிவந்த புராணத் தமிழ்த் திரைப்படமாகும். பருவ பிக்சர்ஸ் நிறுவனத்தினர் வெளியிட்ட இத்திரைப்படத்தில், பாடல், மற்றும் வசனம் டி. சி. வடிவேலு நாயக்கர் எழுதியுள்ளார். இப்படத்தில், மதுரை ஆசாரி, கே. ஆர். சாரதாம்மாள் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "1934இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்). Archived from the original on 2018-12-07. பார்க்கப்பட்ட நாள் 2016-10-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்குபாய்_(திரைப்படம்)&oldid=3712989" இலிருந்து மீள்விக்கப்பட்டது