அனந்தசயனர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனந்தசயனர் கோவில்

அனந்தசயனர் கோயில் (Ananthasayana temple) கருநாடக மாவட்டத்தில் பெல்லாரி மாவட்டம் அனந்தசயனங்குடி என்னுமிடத்தில் அமைந்துள்ள கோவில் ஆகும். இது விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயரால் அவருடைய இறந்த மகனின் நினைவாக கிபி 1524 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கோவிலாகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hampi Ruins and Ananthasayana Temple". www.asihampiminicircle.in. பார்க்கப்பட்ட நாள் 2018-07-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனந்தசயனர்_கோயில்&oldid=2963352" இலிருந்து மீள்விக்கப்பட்டது