ஹிம்மத ராம் பாம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹிம்மத ராம் பாம்பு
பிறப்புபிப்ரவரி 14.1956
ராஜஸ்தான், நாகவுர் மாவட்டம், சுக்வாசி கிராமம்
தேசியம்இந்தியர்
அறியப்படுவதுஇயற்கை ஆர்வலர், வன விலங்கு பாதுகாவலர், சுற்றுச்சூழல் ஆர்வலர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்மரங்களை நடுதல், பறவைகள் மற்றும் வனவிலங்கினங்களை பாதுகாத்தல், வன பாதுகாப்பு
விருதுகள் பத்மஸ்ரீ விருது

ஹிம்மத ராம் பாம்பு (Himmat Ram Bhambhu ) என்பவர் ஒரு இயற்கை ஆர்வலர், வன விலங்கு பாதுகாவலர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தில், நாகவுர் மாவட்டம், சுக்வாசி கிராமத்தில் 14.2.1956 -ல்  பிறந்தார்.

சமூக சேவைகள்[தொகு]

மரங்களை  நடுதல், பறவைகள் மற்றும் வனவிலங்குகளை பாதுகாப்பது, வன பாதுகாப்பு ஆகிய பணிகளில் ஈடுபாடு காட்டுபவர்.[1]

பத்மஸ்ரீ விருது[தொகு]

அவரது  சமூக சேவையை கவுரவிக்கும் விதமாக   2020 ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது[2]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹிம்மத_ராம்_பாம்பு&oldid=3789078" இலிருந்து மீள்விக்கப்பட்டது