சாந்தா, இராமாயணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாந்தா, இராமாயணம்
தகவல்
குடும்பம்
துணைவர்(கள்)ரிஷ்யசிருங்கர்

சாந்தா (Shanta) இராமாயணக் கதைமாந்தர்களில் ஒருவர். இவர் தசரதன் - கோசலை தம்பதியருக்கு பிறந்தவர். தசரதன் தன் மகள் சாந்தவை அங்க நாட்டு மன்னர் ரோமபாதருக்கு தத்து கொடுத்தார். ரோமபாதர் சாந்தாவை ரிஷியசிருங்கருக்கு மணமுடித்துக் கொடுத்தார்.[1] [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Rao, Desiraju Hanumanta. "Bala Kanda in Prose, Sarga 11". Valmiki Ramayana. Valmiki Ramayan.net. பார்க்கப்பட்ட நாள் 22 January 2019.
  2. Kanuga, G.B. (1993). The Immortal Love of Rama. New Delhi: Yuganter Press. பக். 48–49. https://books.google.com/books?id=zHgW9SezCqoC&pg=PA48. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்தா,_இராமாயணம்&oldid=2803417" இலிருந்து மீள்விக்கப்பட்டது