விருதுநகர் இந்து நாடாரின் செந்தில்குமார நாடார் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விருதுநகர் இந்து நாடார் செந்தில்குமார நாடார் கல்லூரி
வகைபொது
உருவாக்கம்1947
அமைவிடம், ,
வளாகம்நகரப்புறம்
சேர்ப்புமதுரை காமராசர் பல்கலைக்கழகம்
இணையதளம்https://www.vhnsnc.edu.in/

விருதுநகர் இந்து நாடார் செந்திகுமார நாடார் கல்லூரி (Virudhunagar Hindu Nadars' Senthikumara Nadar College) என்பது தமிழ்நாட்டின், விருதுநகரில் அமைந்துள்ள ஒரு கல்லூரி ஆகும். இது 1947ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி மதுரை காமராசர் பல்கலைக்கழக இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய பிரிவுகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

துறைகள்[தொகு]

அறிவியல்[தொகு]

  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணிதம்
  • கணினி அறிவியல்
  • தகவல் தொழில்நுட்பம்
  • தாவரவியல்
  • விலங்கியல்
  • நுண்ணுயிரியல்
  • சுற்றுச்சூழல் அறிவியல்

கலை மற்றும் வணிகவியல்[தொகு]

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • வரலாறு
  • பொருளியல்
  • வர்த்தக மேலாண்மை
  • வணிகவியல்
  • வணிகவியல் கணினி பயன்பாடு

அங்கீகாரம்[தொகு]

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. "Affiliated College of Madurai Kamaraj University". Archived from the original on 2017-09-20. பார்க்கப்பட்ட நாள் 2019-08-09. {{cite web}}: Cite has empty unknown parameter: |3= (help)

வெளி இணைப்புகள்[தொகு]