காட்டுப்பாக்கம் கோழிப் பண்ணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காட்டுப்பாக்கம் கோழிப் பண்ணை என்பது தமிழ்நாடின், காஞ்சிபுரம் மாவட்டம், மறைமலைநகரை அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியில் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நடத்தப்படும் ஒரு கோழிப் பண்ணையாகும்.[1] இந்தப் பண்ணையில் நந்தனம் கலர் கோழி, காரி நிர்பீக், ஆகிய கோழி இனங்களும், நந்தனம் வான்கோழி 1 என்ற வகை வான்கோழிகள் போன்றவை வளர்க்கப்படுகின்றன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "கால்நடை வளர்ப்புக்கு உதவும் அரசு அமைப்புகள்". குறிப்பு. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 10 மே 2019.
  2. "கொள்கை விளக்கக் குறிப்பு 2009-2010" (PDF). கால்நடை பராமரிப்புத் துறை. பார்க்கப்பட்ட நாள் 8 மே 2019.