ஆசாம் ஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசாம் ஜா

ஆசாம் ஜா (Azam Jah, 1797 – 12 நவம்பர் 1825) என்பவர் 1819 முதல் 1825 வரை இந்தியத் துணைக்கண்டத்தின், கருநாடக பகுதியின் நவாப் (ஆற்காடு நவாப்) ஆக இருந்தவராவார். ஆசாம் ஜா தனது தந்தையார் அஸிம்-உத்-தவுலாவின் இறப்பையடுத்து 1819 ஆம் ஆண்டில் அரியணையை ஏறினாா். 1825 ல் அஸாம் ஜா இறந்தபின் அவரது மகனான பாலகன் குலாம் முஹம்மது கவுஸ் கான் அரியணை ஏறினார். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "AZAM JAH (1819-1825)". The Royal House of Arcot. Archived from the original on 24 March 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசாம்_ஜா&oldid=3865386" இலிருந்து மீள்விக்கப்பட்டது