நன்னூல் உரையாசிரியர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நன்னூல் அட்டைப்பக்கம்

தமிழ் மொழியில் உள்ள இலக்கண நூல்களில் தலையாயது தொல்காப்பியமாகும். அதற்குப் பின் தோன்றிய இலக்கண நூல் பவணந்தி இயற்றிய நன்னூல் இன்றும் சிறப்புப் பெற்று விளங்குகிறது.[1] சுருக்கமும் செறிவும் இந்நூலின் தனிச் சிறப்பியல்புகளாகும்.

முதல் உரை[தொகு]

நன்னூலுக்குக் காலந்தோறும் பலர் உரை எழுதியுள்ளனர்.[2] ஒவ்வொரு உரைக்கும் தனிச்சிறப்பு இருக்கின்றது. நன்னூலுக்கு முதன் முதலில் தோன்றிய உரை மயிலைநாதர் உரையாகும்.[3]

உரையாசிரியர்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nannool - Kaandigaivurai by Aarumuganavalar". www.tamilvu.org. பார்க்கப்பட்ட நாள் 2022-07-10.
  2. ":: TVU ::". www.tamilvu.org. பார்க்கப்பட்ட நாள் 2022-07-10.
  3. மு.வை.அரவிந்தன் - உரையாசிரியர்கள் - பக்கம் 569