மாளவிகா நாயர் (இந்திய நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாளவிகா நாயர்
பிறப்புதில்லி
தேசியம்இந்தியா
மற்ற பெயர்கள்மாளவியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2012 – தற்போது

மாளவிகா நாயர் என்பவர் இந்திய நடிகை ஆவார். மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்பு 2012 இல் மலையாள திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். 2013 இல் பிளாக் பெரிய திரைப்படத்தில் நடித்தார். தமிழில் குக்கூ (2014) திரைப்படத்தில் கண்தெரியாதவராக நடித்து புகழ்பெற்றார்.[1] அந்த திரைப்படத்தில் நடித்தமையால் பிலிம்பேர் விருது, விஜய் விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.

விருதுகள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. Call of the Cuckoo. The Hindu (15 March 2014). Retrieved on 2015-09-09.

வெளி இணைப்புகள்[தொகு]