அனில் குமார் (இயக்குனர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அணில்
பிறப்புஅணில்
3 May 1963 (1963-05-03) (வயது 60)
ஆலப்புழா, கேரளம், இந்தியா
பணிஇயக்குனர்
செயற்பாட்டுக்
காலம்
1989 - தற்போது
பெற்றோர்புருஷோத்தமன் நாயர், லட்சுமி குட்டி அம்மா
வாழ்க்கைத்
துணை
கல்பனா
(விவாகரத்து)
பிள்ளைகள்சிறீமாயை குமார்
விருதுகள்2008 - சத்யன் (மலையாள நடிகர்) நினைவு விருது
2001 - ஏஷ்யாநெட் விருது
1996 - பிலிம்பேர் விருது
2004 -
வலைத்தளம்
http://www.anilfilmdirector.com

அணில் என்பவர் 1989 திருத்து மலையாள திரைப்பட துறையில் இயக்குநரராக உள்ளவர். முப்பத்தி ஒரு திரைப்படங்களை மலையாளத்தில் எடுத்துள்ளார். பாபு நாராயண் என்பவருடன் இணைந்து இருபது படங்களை இயக்கியவர். [1]

குடும்பம்[தொகு]

கல்பனா என்பவரை 1998 இல் திருமணம் செய்து கொண்டார். 2012 இல் விவாகரத்து செய்தார். சீறிமயி எனும் ஒரே மகள் கல்பனாவும் வாழ்ந்து வந்தார். 25 ஜனவரி 2016 இல் கல்பனா இறந்தார்.

ஆதாரங்கள்[தொகு]

[2] [3]

  1. http://www.filmibeat.com/celebs/anil-babu/filmography.html
  2. Anil :Profile And Biography
  3. "Anil :Profile And Biography". Archived from the original on 2014-02-23. பார்க்கப்பட்ட நாள் 2019-02-12.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனில்_குமார்_(இயக்குனர்)&oldid=3592450" இலிருந்து மீள்விக்கப்பட்டது