அம்புதீர்த்த மலை

ஆள்கூறுகள்: 13°47′32″N 75°10′36″E / 13.79222°N 75.17667°E / 13.79222; 75.17667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்புதீர்த்த மலை
அம்புதீர்த்த மலை is located in கருநாடகம்
அம்புதீர்த்த மலை
அம்புதீர்த்த மலை
கர்நாடகத்தில் அமைவிடம்
உயர்ந்த இடம்
ஆள்கூறு13°47′32″N 75°10′36″E / 13.79222°N 75.17667°E / 13.79222; 75.17667

அம்புதீர்த்த மலை, இந்திய மாநிலமான கர்நாடகத்தின் ஷிமோகா மாவட்டத்திலுள்ள மலையாகும். இது தீர்த்தஹள்ளி என்ற ஊரில் இருந்து 15 km (9 mi) தொலைவில் அமைந்துள்ளது. இம்மலையில் இருந்து ஷாராவதி ஆறு பாய்கிறது. இங்கு நீர்மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பெயர்க்காரணம்[தொகு]

இராமர் தன் மனைவி சீதையின் தாகத்தைப் போக்க அம்பை தரையில் எய்தார். இதனால் இங்கு தோன்றிய ஆற்றுக்கு ஷாராவதி என்று பெயர் ஏற்பட்டது. ஷாரா என்றால் வடமொழியில் அம்பு என்று பொருள்.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்புதீர்த்த_மலை&oldid=2560726" இலிருந்து மீள்விக்கப்பட்டது