1381

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆயிரமாண்டு: 2-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
ஆண்டுகள்:
1381
கிரெகொரியின் நாட்காட்டி 1381
MCCCLXXXI
திருவள்ளுவர் ஆண்டு 1412
அப் ஊர்பி கொண்டிட்டா 2134
அர்மீனிய நாட்காட்டி 830
ԹՎ ՊԼ
சீன நாட்காட்டி 4077-4078
எபிரேய நாட்காட்டி 5140-5141
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

1436-1437
1303-1304
4482-4483
இரானிய நாட்காட்டி 759-760
இசுலாமிய நாட்காட்டி 782 – 783
சப்பானிய நாட்காட்டி
வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி 1631
யூலியன் நாட்காட்டி 1381    MCCCLXXXI
கொரிய நாட்காட்டி 3714

1381 (MCCCLXXXI)) பழைய யூலியன் நாட்காட்டியில் ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.

நிகழ்வுகள்[தொகு]

  • இங்கிலாந்தில் உழவர் கிளர்ச்சி:
    • மே 30 – உழவர் கிழர்ச்சி ஆரம்பம்.
    • சூன் 12 – கெண்ட், எசெக்சு நகரக் கிளர்ச்சியாளர்கள் இலண்டன் பிளாக்கீத் நகரில் கூடினர். ஜோன் பால் என்ற மதகுரு கிளர்ச்சிக்கு ஆதரவாகப் பேசினார்.
    • சூன் 14 – கிளர்ச்சியாளர்கள் சவோய் அரண்மனையைத் தாக்கு, இலண்டன் கோபுரத்தை முற்றுகையிட்டனர். கான்டர்பரி பேராயர் கொல்லப்பட்டார். மன்னர் இரண்டாம் ரிச்சார்டு கிளர்ச்சித் தலைவர்களைச் சந்தித்து, பண்ணையடிமையை ஒழித்தல் போன்ற சீர்திருத்தங்களுக்கு உடன்பட்டார்.
    • சூன் 15 – மன்னருடனான பேச்சுவார்த்தைகளின் போது, கிளர்ச்சித் தலைவர் வாட் டைலர் மன்னரின் ஆட்களால் கொல்லப்பட்டார். உயர்குடிப் படைகள் கிளர்ச்சியாளரை அடக்கினர். கிளர்ச்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்.
    • சூலை 15இங்கிலாந்தில் உழவர்களின் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்த ஜோன் பால் என்ற மதகுரு இரண்டாம் ரிச்சார்ட் மன்னரின் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டு, நான்கு துண்டுகளாக் வெட்டப்பட்டு மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.
  • ஆகஸ்டுலித்துவேனியாவில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
  • வெனிசு செனோவாவுக்கு எதிரான மூன்றாண்டுகள் போரில் வெற்றி கண்டது.
  • தைமூர் கிழக்கு ஈரானைக் கைப்பற்றினார்.

பிறப்புகள்[தொகு]

இறப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=1381&oldid=2552775" இலிருந்து மீள்விக்கப்பட்டது