புழுங்கல் அரிசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புழுங்கல் அரிசி
நைஜீரியாவில் புழுங்கல் அரிசி தயார் செய்யும் பென்
Prepared parboiled rice

புழுங்கல் அரிசி (என்று அழைக்கப்படும் வேகவைக்கப்பட்ட அரிசி) என்பது ஓரளவு வேகவைத்த  நெல்லிடமிருந்து  உமியானது தனியாகப் பிரிக்கப்பட்டு தயாரிக்கப்படும் அரிசி ஆகும்.  நெல் அவித்தலில் மூன்று அடிப்படை படிகள் உள்ளன, அவை ஊறவைத்தல், வேகவைத்தல் மற்றும் உலர்த்துதல் ஆகும்.[1] இந்த வழிமுறைகள் மூலம்  அரிசியை கைகளினால் எளிதாக குத்திப் பிரிக்கமுடியும் ஆனால் எந்திரங்களால் எளிதாக பிரிக்க இயலாது. உலகில் உற்பத்தியாகும் சுமார் 50% நெல்  வேகவைக்கப்படுகிறது.  இந்த செயல்முறை உலகம் முழுவதும் பல நாடுகளில் நடைமுறையில் உள்ளன,  அவை இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், மியான்மர், மலேசியா, நேபாளம், இலங்கை, தாய்லாந்து, தென் ஆப்ரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், நைஜீரியா, தாய்லாந்து, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ்.[2]

சான்றுகள்[தொகு]

  1. Miah, M., Haque, A., Douglass, M., & Clarke, B. (2002). Parboiling of rice. Part II: Effect of hot soaking time on the degree of starch gelatinization. International Journal of Food Science & Technology, 37(5), 539-545. எஆசு:10.1046/j.1365-2621.2002.00611.x
  2. Pillaiyar, P. (1981). Household parboiling of parboiled rice. Kishan World, 8, 20–21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புழுங்கல்_அரிசி&oldid=2627965" இலிருந்து மீள்விக்கப்பட்டது