சின்னாறு (ஆனைமலை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சின்னாறு ஆனைமலையில் உற்பத்தியாகி வரும் ஒரு ஆறு. இது கேரள மாநிலத்தின் இடிக்கி மாவட்டத்தில் உள்ளது. 18 கி.மீ நீளமான சின்னாறு தமிழக-கேரளத்தின் ஒரு பகுதியில் எல்லையாக உள்ளது.

சோலைக்காடுகளின் வழியே பாய்ந்து செல்லும் இந்த ஆறு கூட்டாறு என்ற இடத்தில் பாம்பாற்றுடன் இணைகிறது. தமிழக எல்லையை அடைந்ததும் இது அமராவதி ஆறு என்றழைக்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்னாறு_(ஆனைமலை)&oldid=2459286" இலிருந்து மீள்விக்கப்பட்டது