தாசிர அள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாசிரஅள்ளி (Dasirahalli) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், தாசிரஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 269 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1] இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°05'28.2"N 78°21'50.1"E[2] ஆகும். இங்கு 451 குடும்பங்களும் 1879[3] மக்களும் வசிக்கின்றனர். இதில் 975 ஆண்களும் 904 பெண்களும் அடங்குவர்.

மேற்கோள்[தொகு]

  1. "Dasirahalli Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2022-09-25.
  2. https://www.google.co.in/maps/place/12%C2%B005'28.2%22N+78%C2%B021'50.1%22E/@12.0911812,78.3617293,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.091176!4d78.363918
  3. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாசிர_அள்ளி&oldid=3611811" இலிருந்து மீள்விக்கப்பட்டது