நான்கு உயர்ந்த உண்மைகள்
- Afrikaans
- العربية
- অসমীয়া
- Bikol Central
- Беларуская (тарашкевіца)
- Български
- भोजपुरी
- ပအိုဝ်ႏဘာႏသာႏ
- বাংলা
- བོད་ཡིག
- Буряад
- Català
- Čeština
- Dansk
- Deutsch
- Ελληνικά
- English
- Esperanto
- Español
- Eesti
- فارسی
- Suomi
- Français
- Gaeilge
- עברית
- हिन्दी
- Magyar
- Հայերեն
- Bahasa Indonesia
- Ilokano
- Íslenska
- Italiano
- 日本語
- ភាសាខ្មែរ
- 한국어
- Latina
- Lëtzebuergesch
- Lietuvių
- Latviešu
- മലയാളം
- ဘာသာမန်
- मराठी
- Bahasa Melayu
- မြန်မာဘာသာ
- नेपाली
- नेपाल भाषा
- Nederlands
- Norsk bokmål
- Ирон
- पालि
- Polski
- پنجابی
- Português
- Română
- Русский
- Srpskohrvatski / српскохрватски
- සිංහල
- Simple English
- Slovenčina
- Slovenščina
- Српски / srpski
- Svenska
- తెలుగు
- ไทย
- Tagalog
- Türkçe
- Тыва дыл
- Українська
- اردو
- Oʻzbekcha / ўзбекча
- Tiếng Việt
- 吴语
- 中文
- 文言
- 粵語
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நான்கு உயர்ந்த உண்மைகள், கௌதம புத்தர் தனது சீடர்களுக்கு அருளியதாகும். [1]
மனிதர்கள் மனநிறைவான வாழ்க்கையை வகுத்துக் கொள்ள, புத்தர் அருளியதே நான்கு உயர்ந்த உண்மைகள் ஆகும். அவைகள்: [2]
- துக்கம்: பிறப்பு, நோய், முதுமை, இறப்பு மற்றும் பசி மனிதர்களால் தவிர்க்க இயலாத துன்பங்கள். மேலும் பகை, கொலை, வெகுளி, இழப்பு, மயக்கம் போன்றவைகளையும் மனிதருக்குத் துன்பத்தைத் தருபவைகள்.
- ஆசை / பற்று: துன்பத்துக்கான காரணம் ஆசை அல்லது பற்று.
- துன்பம் நீக்கல்: ஆசையை விட்டுவிடுவதுவே துன்பத்தை நீக்கும் முறைமை.
- எட்டு நெறிகள்: துக்கத்தைப் போக்க உதவும் எட்டு வழிமுறைகள்: நல்ல பார்வை, நல்ல எண்ணம், நல்ல பேச்சு, நல்ல நடவடிக்கை, நல்ல வாழ்வாதாரம், நல்ல நினைவாற்றல், நல்ல முயற்சி, நல்ல செறிவு
இந்த நான்கு உண்மைகளை விழிப்புணர்வுடன் அறிந்து, நன்னெறியுடன் வாழ்பவர்களை, அருகத நிலையை அடைந்தவர் என பௌத்தம் கூறுகிறது.[3] [4]
மேற்கோள்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்கு_உயர்ந்த_உண்மைகள்&oldid=3913393" இலிருந்து மீள்விக்கப்பட்டது