கன்னியா கிராம அலுவலர் பிரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

243 B இலக்கம் உடைய கன்னியா கிராம அலுவலர் பிரிவு (Kanniya) திருகோணமலை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2022 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 244 குடும்பத்தைச் சேர்ந்த 639 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர்.

பிரிவினர் எண்ணிக்கை
ஆண் 0
பெண் 0
18 வயதிற்குக் கீழ் 0
18 வயதும் 18 வயதிற்கு மேல் 0
பௌத்தர் 0
இந்து 0
இசுலாமியர் 0
கிறீஸ்தவர் 0
ஏனைய மதத்தவர் 0
சிங்களவர் 0
தமிழர் 0
முஸ்லிம் 0
ஏனையோர் 0

கன்னியாவிலேயே புகழ் பெற்ற ஏழு வெந்நீரூற்றுக் கிணறுகள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உசாத்துணைகள்[தொகு]

  1. திருகோணமலை மாவட்டப் புள்ளிவிபரம், திருகோணமலைக் கச்சேரி 2006. (ஆங்கில மொழியில்)
திருகோணமலை பட்டினமும் சூழலும் கிராம அலுவலர் பிரிவுகள்
அபயபுர | அரசடி | அருணகிரிநகர் | அன்புவெளிபுரம் | ஆண்டான்குளம் | இலுப்பைக்குளம் | உப்புவெளி | உவர்மலை | கப்பல்துறை | கன்னியா| காவத்திக்குடா | கோவிலடி | சல்லி | சாம்பல்தீவு | சிங்கபுர | சிவபுரி | சீனக்குடா| சுமேதங்காராபுர | செல்வநாயகபுரம் | சோனகவாடி கிராம அலுவலர் பிரிவு | திருக்கடலூர் | தில்லைநகர் | நாச்சிக்குடா | பட்டனத்தெரு | பாலயூத்து | பீலியடி | புளியங்குளம் | பூம்புகார் | பெருந்தெரு | மட்டிக்களி | மனையாவெளி | மாங்காயூத்து | முத்துநகர் | முருகாபுரி் | லிங்கநகர் | வரோதயநகர் | வில்கம | வில்லூன்றி | வெல்வெறி | வெள்ளைமணல் | ஜின்னாநகர்