ராம்தாரி சிங் திங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராம்தாரி சிங் திங்கர்
பிறப்பு(1908-09-23)23 செப்டம்பர் 1908
சிமாரியா, முங்கர், பீகார், இந்தியா
இறப்பு24 ஏப்ரல் 1974(1974-04-24) (அகவை 65)
பணிகவிஞர், செயற்பாட்டாளர், அரசியல்வாதி, ஊடகவியலாளர்
பெற்றோர்மன்ரூப் தேவி, ரவி சிங்
விருதுகள்1959:சாகித்திய அகாதமி விருது
1959: பத்ம பூசண்
1972: ஞானபீட விருது
கையொப்பம்

ராம்தாரி சிங் திங்கர் (Ramdhari Singh 'Dinkar, 23 செப்டம்பர் 1908 – 24 ஏப்ரல் 1974) இந்திய இந்தி மொழிக் கவிஞரும், கட்டுரையாளரும், தேசபக்தரும், கல்வியாளரும் ஆவார்.[1][2] இவர் மிகவும் பிரபலமான நவீன இந்திக் கவிஞர்களில் ஒருவராக கருதப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் எழுதப்பட்ட இவரது தேசியவாத கவிதைகளின் விளைவாக இவர் கிளர்ச்சிக்கான கவிஞராக திகழ்ந்தார். தனது உற்சாகமளிக்கும் தேசபக்தி பாடல்களின் காரணத்தினால், "தேசியக் கவிஞர்" எனப் பாராட்டப்பட்டார்.[3] உருசிய மொழிக் கவிஞர் அலெக்சாந்தர் பூஷ்கினுக்கு இணையாக கருதப்பட்டார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Biography and Works anubhuti-hindi.org.
  2. "Sahitya Akademi Award Citation". Archived from the original on 2016-08-07. பார்க்கப்பட்ட நாள் 2017-09-23.
  3. "Special Postage Stamps on Linguistic Harmony of India". Latest PIB Releases. Press Information Bureau of the Government of India. செப்டம்பர் 1999. பார்க்கப்பட்ட நாள் 26-09-2008. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  4. Trisha Gupta (2015-05-09). "Interview: Is fiction-writer Siddharth Chowdhury creating a new literary form?". Scroll.in. http://scroll.in/article/726247/interview-is-fiction-writer-siddhartha-chowdhury-creating-a-new-literary-form. பார்த்த நாள்: 2015-06-22. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்தாரி_சிங்_திங்கர்&oldid=3770409" இலிருந்து மீள்விக்கப்பட்டது