குர்பச்சன் சிங் தலிப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சர்தார் குர்பச்சன் சிங் தலிப் (1911-1986) என்பவர் சீக்கிய வரலாற்று அறிஞர் மற்றும் நூலாசிரியர் ஆவார். பஞ்சாப் சங்ரூர் மாவட்டத்தில் மூனக் என்னும் ஊரில் பிறந்தார்.  1985 இல் பத்ம பூசண் விருது பெற்றவர்.[1] இலாகூரில் சீக் தேசியக் கல்லுரியில் பேராசிரியராகவும் பனாரசு இந்து பல்கலைக் கழகத்தில் சீக்கிய மத ஆராய்ச்சி குருநானக் இருக்கை என்ற பதவியிலும் இருந்தார்.  புது தில்லி வரலாற்று ஆராய்ச்சி இந்தியக் கவுன்சிலின் மதிப்புறு உறுப்பினராகவும் இருந்தார்.

எழுதிய நூல்களில் சில[தொகு]

மேற்கோள்[தொகு]

  1. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on நவம்பர் 15, 2014. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குர்பச்சன்_சிங்_தலிப்&oldid=3550599" இலிருந்து மீள்விக்கப்பட்டது