மகாவீரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாவீரா
பிறப்புஇந்தியா
பணிசமணம் மற்றும் கணித அறிஞர்
சமயம்சமணம்

மகாவீரா அல்லது மகாவீராச்சாரியர் (Mahāvīra or Mahaviracharya), பண்டைய இந்தியாவின் மகதத்தில் பிறந்த, 9ம் நூற்றாண்டின் சமண சமய ஆச்சாரியரும் கணித அறிஞரும் ஆவார்.[1][2][3] இவர் கிபி 850ல் இயற்றிய கணிதசாரசங்காரகம் அல்லது கணித சார சம்கிரகா எனும் நூல் மிகவும் புகழ் பெற்றதாகும்.[1] மகாவீராச்சாரியர், இராஷ்டிரகூட மன்னர் முதலாம் அமோகவர்சன் என்பரால் ஆதரிக்கப்பட்டவர். [4] இவர் கணித சாத்திரத்தையும், ஜோதிட சாத்திரத்தையும் வேறுபடுத்தியவர்.

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாவீரா&oldid=3322239" இலிருந்து மீள்விக்கப்பட்டது