1580 இல் இந்தியா
| |||||
மிலேனியம்: | |||||
---|---|---|---|---|---|
நூற்றாண்டுகள்: |
| ||||
பத்தாண்டுகள்: |
| ||||
இவற்றையும் பார்க்க: | இந்தியாவில் ஆண்டுகளின் பட்டியல் இந்திய வரலாறு |
1580 இல் இந்தியாவில் நடந்த நிகழ்வுகள்.
நிகழ்வுகள்[தொகு]
- முதலாம் அலி அடில் ஷா இறப்பிற்கு பிறகு, பிஜப்பூர் சுல்தானியத்திற்கு இரண்டாம் இப்ராஹிம் அடில் ஷா என்பவா் ஆட்சிக்கு வந்தாா்.
- குதுப் ஷாஹி வம்சத்தின் ஐந்தாவது சுல்தானாக முகமது குலி குதுப் ஷா ஆட்சிக்கு வந்தாா்.
இறப்பு[தொகு]
மரணங்கள்[தொகு]
- முதலாம் அடில் ஷா, பிஜப்பூர் சுல்தான்
- கோல்கோண்டா ஆட்சியாளா் இப்ராஹிம் குலி குதுப் ஷா வலி இறந்தார் (1518 இல் பிறப்பு)
மேலும் காண்க[தொகு]
- இந்திய வரலாற்றின் காலக்கோடு