ஆலத்தூர் வட்டம், பாலக்காடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆலத்தூர் வட்டம் (ஆங்கில மொழி: Alathur Taluk) கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஐந்து வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக ஆலத்தூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் முப்பது வருவாய்க் கிராமங்கள் உள்ளது[2].

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்தியா 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 444,995 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 216,248 ஆண்கள், 228,747 பெண்கள் ஆவார்கள். ஆலத்தூர் வட்ட மக்களின் சராசரி கல்வியறிவு 89.95% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 95.14 %, பெண்களின் கல்வியறிவு 85.27 % ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஆலத்தூர் வட்டம் மக்கள் தொகையில் 45,660 பேர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்[4] .

மேற்கோள்கள்[தொகு]

  1. "பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களும்" (in ஆங்கிலம்). கேரள அரசு. பார்க்கப்பட்ட நாள் 21 திசம்பர் 2014.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "ஆலத்தூர்வட்டத்தில் உள்ள வருவாய்க் கிராமங்கள்" (in மலையாளம் and ஆங்கிலம்). பாலக்காடு மாவட்டம். பார்க்கப்பட்ட நாள் 21 திசம்பர் 2014.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. "2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை" (in ஆங்கிலம்). 2011. பார்க்கப்பட்ட நாள் 21 திசம்பர் 2014.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. "ஆலத்தூர் வட்டத்தின் மக்கள் வகைப்பாடு" (in ஆங்கிலம்). ourhero.in. பார்க்கப்பட்ட நாள் 21 டிசம்பர் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)[தொடர்பிழந்த இணைப்பு]