மீனவன் (கவிஞன்)
மீனவன் (கவிஞன்), இந்தியா, தமிழ்நாடு மாநிலம், நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடியில் பிறந்தவர் ஆவார். இவரது இயற்பெயர் கு. நாராயணசாமி என்பதாகும். நல்லாசிரியர். அண்ணாதுரை, மு.கருணாநிதி, ம. கோ. இராமச்சந்திரன் ஆகிய முதல்வர்களிடம் கவிதைகள் எழுதியமைக்காகப் பாராட்டுப் பெற்றவர் இவர்.[1]
எழுதிய நூல்கள்[தொகு]
- கொஞ்சும் குழந்தை
- உழைக்கும் பரிதி
- முத்திரைக் குமரி
மேற்கோள்[தொகு]
- ↑ பொன்னீலன், ஒரு ஜீவ நதி, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், சென்னை - 98, 2003, பக். 223 - 224