எரவாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எரவலம் (Eravalam) என்பது தமிழ்நாட்டின், விழுப்புரம் மாவட்டத்தில், திருக்கோவிலூரில் உள்ள ஒரு சிறிய கிராமம். இங்கு உள்ள வென்மா், எரவலம் கச்சிக்குப்பம்,கீழத்தாழனூா் போன்ற கிராமங்களிடையே ஒரு புதிய சா்க்கரை ஆலை அமைக்கத் திட்டமிட்டு அதன்படி இங்கு சா்க்கரை ஆலை உருவாக்கப்பட்டது அதுகுறித்து சில சர்ச்சைகள் தோன்றின.[1]

கிராமத்தின் முக்கிய சாகுபடி[தொகு]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எரவாலம்&oldid=3301297" இலிருந்து மீள்விக்கப்பட்டது