புதூர் (எக்கூர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதூர்
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
வட்டம்ஊத்தங்கரை
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்2,631
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635307

புதூர் (pudur) என்பது தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றான ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எக்கூர் கிராம ஊராட்சியில் உள்ள சிறு கிராமமாகும்.[1] ஊத்தங்கரையில் இருந்து 15 கி.மீ தொலைவிலும், மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 55 கி.மீ தொலைவிலும் இக்கிராமம் அமைந்துள்ளது. கிட்டதட்ட 266 குடியிருப்புகளை கொண்ட இக்கிராமத்தின் மக்கள்தொகை 2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி,[2] 919 (ஆண்கள் :469 பெண்கள் : 450) ஆகும்.[3] கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 63.44% ஆகும்.[4] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.

அமைவிடம்[தொகு]

இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 400 மீட்டர் உயரத்தில் இருக்கிறது.

தொழில்[தொகு]

இங்குள்ள மக்களின் முக்கியத் தொழில்கள் வாழை,நெல், மற்றும் கரும்பு பயிரிடுதல் போன்றவை ஆகும்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-16. பார்க்கப்பட்ட நாள் 2021-08-25.
  2. 2011 Census of Krishnagiri District Panchayat Unions
  3. https://goo.gl/maps/5HXSjBivjaU2
  4. "Pudur Village in Uthangarai (Krishnagiri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2022-09-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதூர்_(எக்கூர்)&oldid=3601911" இலிருந்து மீள்விக்கப்பட்டது